டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம் !

டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம்! தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் கடந்த மே 20-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன்…

செந்தில்பாலாஜி கைது : பாஜகவின் மிரட்டல் அரசியல்

தமிழ்நாடு மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையினரின் ரெய்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, எட்டுநாட்கள் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராக எஸ்.கே.கங்கா தேர்வு!

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு கூட்டம் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் உள்ள எம்.கே.எம். ரிச் அரங்கில் நடைபெற்றது. இதில்,  மாநிலத் தலைவராக எஸ்.கே.கங்கா தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட…

திமுக செய்த பெரும் தவறு.. எடப்பாடி பழனிச்சாமி கண்டுபிடிப்பு!

திமுக செய்த பெரும் தவறு.. எடப்பாடி பழனிச்சாமி கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று 500க்கும் மேற்பட்டோர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது . இந்த…

செலவு கட்டுப்படியாகல… கதறும் ஆளுங்கட்சி கவுன்சிலர்

செலவு கட்டுப்படியாகல... கதறும் ஆளுங்கட்சி கவுன்சிலர் “தளபதி பிறந்தநாள், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கலைஞர் நூற்றாண்டு விழானு அடுத்தடுத்து கட்சி நிகழ்ச்சிகள் கழக பொதுக்கூட்டங்கள்னு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கு. இதுல முதல்வர்…

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்! மொபைல் போனில் அடிக்கடி பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு நேற்று காலை 8.30…

கலெக்டரை கீழே தள்ளிய MP ஆதரவாளர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு !

ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளி எம் பி ஆதரவாளர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு…

மாஜி டிஜிபி ‘பிளேபாய்’ மகன் மீது பாய்ந்தது வழக்கு….

முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும் மகனின் தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன் பிரபு திலக் மற்றும் தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு…

65வது நாசா மாநாட்டில் அசத்திய திருச்சி NITT கட்டிடக்கலைத்துறை !

65வது நாசா மாநாட்டில் அசத்திய திருச்சி NIT கட்டிடக்கலைத்துறை ! 65வது ஆண்டு நாசா மாநாட்டில் என்.ஐ.டி திருச்சியின் கட்டிடக் கலைத் துறை அதிக போட்டிகளில் வென்று முதன்மை வெற்றியாளராக வாகை சூடியது. தேசிய தொழில் நுட்ப கழகம், திருச்சியில்…

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி கும்பல் ! பெற்றோர்களே உஷார் !

கல்வி உதவித்தொகை  பெயரில் பெற்றோர்களை ஏமாற்றிய மோசடி கும்பல் கைது ! உஷார் மக்களே ! மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது…