“இந்த குழுவிற்கு நன்றி சொல்ல மாட்டேன்” – ‘பொம்மை’ நிகழ்வில் டைரக்டர்…

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும்…

டெண்டரை நிறுத்திய துறையூர் கவுன்சிலர்கள் !

டெண்டர் அறிவிப்பு நோட்டீஸ் தங்களுக்கு ஏன் அனுப்பவில்லை எனவும் , டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பொது நிதியை டெண்டர் நோட்டீஸ்

திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் !

திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ! புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினத்தை கடைபிடிக்கும் விதமாக, திருச்சி சில்வர்லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் ”நம்ம திருச்சி மாரத்தான்” ஓட்டத்தை கடந்த ஜூன்-11 அன்று…

கர்ப்பிணி பெண் சந்தேக மரணம்.. மழுப்பும் மன்னார்குடி அரசு மருத்துவமனை!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் சுவாமிநாதன் தெருவில் வசிப்பவர் வீரமணி. வயது 37. இவர் ஓரு சலவைத் தொழிலாளி. இவருக்கு ராணி, வயது 30 என்ற மனைவியும், 4 வயதில் ஓரு பெண் குழந்தையும் உள்ளது. வீரமணி மணைவி ராணி…

வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர் கைது! போடி அருகே மேல சொக்கநாதர் புரத்தைச் சேர்ந்த ராகுல் ஜேக்கப் இவருடைய மகன் ராஜி மேத்திவ். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு துபாயில் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில்…

100 நாள் வேலை திட்டத்தில் 30ற்கும் மேற்பட்டோர் காயம்!

100 நாள் வேலை திட்டத்தில் 30ற்கும் மேற்பட்டோர் காயம்! சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட சக்கந்தி கிராம மனக்குளத்து கண்மாய் முனியாண்டி கோவில் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்த…

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை! தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வருமான வரித் துறையினர்…

திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் !

திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் ! சுட்டெரித்த கத்தரி வெயிலையும் சமாளித்து, ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தாச்சு. கோடை விடுமுறையை சுற்றுல, கோவில் திருவிழா, உறவினர்கள் சந்திப்பு என்று வழக்கமான வகையில்…

டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பரிதாப சாவு! மயிலாடுதுறை அருகே பரிதாபம்!

டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பரிதாப சாவு! மயிலாடுதுறை அருகே பரிதாபம்! கடந்த மே 20-ம் தேதி தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் சில்லைறையில் விற்கப்பட்ட சயனைடு கலந்த மதுவை குடித்த இரண்டு தொழிலாளர்கள் பலியான நிலையில், தற்போது மயிலாடுதுறை…

நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் !

நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் ! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.23ல் நகர்ப்புற நல வாழ்வு மையம் (உறையூர் குறத்தெரு) கடந்த 06.06.2023 ல் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக…