Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி!
காதலிப்பதும் ஒரு பேட்டில் தான். தமிழில் இல்லாத சொல் சாதி. அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை "பேட்டில்" என்றுதான் சொல்ல முடியும்.
கள்ளச்சந்தையில் 398 சிலிண்டர்கள் ! பதுக்கலில் ஈடுபட்டவா்கள் குண்டர் சட்டத்தில் கைது …
கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள்மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்படமொத்தம் 209சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பைபாஸ் ல பைக் ல போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!
இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநரும், பின்புறம் அமருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு.
வாலிபால் விளையாட்டால் எட்டாம் வகுப்பு மாணவன் பலி…
மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டுள்ளனர்.
பைபிளின் பரமரகசியம் பரலோகம் !
பரலோகம் குறித்து அறிவியலில், நாம் வாழும் மூன்று பரிமாணங்களைத் தாண்டி இன்னும் பல மறைவான பரிமாணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும்,
மனம் குழம்பியவரிடம் மைக்கை நீட்டலாமா ?
ஒரு காலத்தில் சிறந்த பாடகியாக வலம் வந்தவர். பல மேடைகளை பாடல்களால் அலங்கரித்தவர். ஒரு ரேடியோ ஜாக்கியாக புகழுடன் இருந்தவர்
அவன்தான் மனிதன் … மத்தது எல்லாம் சைக்கோ !
”விவகாரத்தான பிறகு, அவர் யாரோ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. இன்னொருவர் வீட்டு பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.
திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?
கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு இந்த விசயத்தில் சாதித்துள்ளது!
அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆர்வலர்களுக்கும் முதலமைச்சர் தலைமையில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
