படம் சொல்லும் செய்தி…1

நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு வியப்பு மேலிட்டது. மெதுவாக அவர் அருகில் சென்று, ”உங்கள் இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கிறதே! ஏன்?” என்றார். ”தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்காக  குழந்தை அழுதால் இதை இழுப்பேன்”…

பரிதாப நிலையில் லால்குடி கோர்ட்

குடிநீர் நோ... கழிப்பிட வசதி நோ.... செத்துப்பிழைக்கும் லிப்ட் பயணம் திருச்சி மாவட்டத்தில், லால்குடி பல வரலாறு சிறப்புகள் கொண்ட ஒரு முக்கிய தொகுதியாகும். பேரூ ராட்சியாக இருந்து நகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்டுள்ள லால் குடியில்…

TNSET தேர்வு எப்போது? காத்திருக்கும் மாணவர்கள்

கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி? பல்கலைக்கழக மானியக் குழுவானது நாட்டின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தவும் தரப்படுத்தவும் பல்வேறு விதிமுறைகளை ஜூலை-2018ல் வெளியிட்டது. அதன்படி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சி…

இளமையில் அரசியல் களம் கண்ட பிரமுகர்கள்

பெரியோர்களே..! தாய்மார்களே..! *     திருநாவுக்கரசர் 26 வயதில் 1977ல் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர். மேலும், சட்டமன்ற துணை சபாநாயகர். *     வி.எம்.இராஜலெட்சுமி 30 வயதில், 2016ல் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினராகி, ஆதி…

கமிஷனர் இல்லத்தில் ஜல்சா

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரா ட்சி. இங்கு தற்காலிக பணியாளர்களாக சுமார் 65 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் துப்புரவு பணி யாளர்களாகவும், டெங்கு பணி மற்றும் காய்கறிக் கழிவு மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் என பிரித்து வேலை பார்த்து…

தமிழகம் முழுவதும் 2.1 கோடி மரங்கள்

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவேரி கூக்குரல் இயக் க“த்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதற்காக அவர் தலைக்காவேரியில்…

“நான் நதியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்“

எதை நோக்கி பேனாவை கையிலெடுத்தீர்கள்? எடுக்கவில்லை. கொடுத்தார்கள். ஆனால் நான் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். சமகால என் வகுப்புத் தோழர்களுக்கு, எம் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்காத இலக்கியப் பயணத்தில் நான் காலடி வைக்கத் தொடங்கியதும் …

சசிகலா மீது பாய்ந்தது புதிய வழக்கு

அன்று செக்ஷன் 120B  4 வருட சிறை சொத்துக் குவிப்பு வழக்கிற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.  ஆனால் முன்னாள் முதல்வர்…

திமுகவின் உள்கட்சி தேர்தல் ; நிர்வாகிகள் அலர்ட் !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் அதிமுகவினர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்தகட்ட ஆலோசனைக்கு திட்டமிட்டு தவறுகளை சரிசெய்ய பேச்சுக்களை…

திருச்சி மாநகராட்சியில் 13 வார்டுகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக !

திருச்சி மாநகராட்சியில் 13 வார்டுகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக ! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகளில் அதிமுக 64 வார்டுகளில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.…