பகுதி செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வட்ட செயலாளர்கள் -திருச்சியில் உள்ளூர் கலாட்டா !

திருச்சி திமுகவில் நிர்வாக செயல்பாட்டிற்காக மாவட்டங்களுக்குள் பல்வேறு ஒன்றியங்கள், பகுதிகள், வார்டுகள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிர்வாக செயல்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயலாளருக்கு எதிராக அவர்…

அதிகாரிகளை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை ; முதல்வர் போட்ட முட்டுக்கட்டை!

அதிமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகளுடன் மல்லுக்கட்டி சண்டை போட்டுகிட்டு இருந்த இருந்த பல அதிகாரிகள் இன்னும் அதே பொறுப்புகளில் நீடிக்கிறார்கள். இதனால இப்ப ஆட்சியைப் பிடித்து இருக்கக்கூடிய திமுக காரங்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்,…

வாட்ஸ் ஆப்பில் கள்ளத்தொடர்பு – வீடியோவில் சிக்கிய இன்ஸ்பெக்டர் ! – ஷாக் ரிப்போர்ட் !

திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றபட்டதற்கு அவர் மீது வந்த பாலியல் புகாரே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அறிய காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த நபரை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, அவர்…

அமைச்சர்களுக்கு தலைமை கொடுத்த அட்வைஸ் – அமைச்சர் உடன்பிறப்புக்கு கொடுத்த அட்வைஸ் –…

கே என் நேரு அமைச்சராக பொறுப்பேற்றது முதலே துறை ரீதியான நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டு வருகிறார். இதன் காரணமாகத்தான் தற்போது தலைமைச் செயலாளர் வெளியீட்டு இருக்கக்கூடிய சுகாதாரத்தில் முன்னேறிய மாவட்டங்களில் பட்டியலில் திருச்சி மிக முக்கிய…

ஆட்டோ டிரைவர்கள், இரும்பு பட்டறை உரிமையாளர்களுடம் – திருச்சி மாநகர போலீஸ் ஆலோசனை !

திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு திருச்சி மாநகர் பகுதி முழுவதும் உள்ள ரவுடிகள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகள்…

தமிழக முதல்வரும் புதிய கவர்னரும் – விரிசல் ஆரம்பம் !

தமிழ்நாட்டின் புதிய கவர்னர் முன்பு இருந்த இடத்துல பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே இல்லை என்கிற பெயர் அவருக்கு இருந்தது, இதையடுத்து தமிழ்நாடு ஆளுநராகப் பதவியேற்ற உடனே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அதுல பத்திரிகையாளர்கள் கேட்ட…

ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சருக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் சிறை தண்டனை-நீதிமன்றம் பரபரப்பு…

1992ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் 1992-1996 கால கட்டத்தில் அமைச்சராக செயல்பட்டார். அந்த சமயத்தில் இவர் மதர் இந்தியா என்ற அறக்கட்டளையையும், பரணி ஸ்வேதா என்ற அறக்கட்டளையையும் தொடங்கி…

தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறையின் முதல் அசைன்மென்ட் செந்தில் பாலாஜி ???

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அமலாக்கத்துறை தன்னுடைய நடவடிக்கையை தொடங்கும் என்று சொல்லத் தொடங்கினார் டெல்லிகார அதிகாரி நண்பர். தமிழக அரசியல் போற போக்கு டெல்லி வட்டாரத்துக்கு எரிச்சலை உண்டாக்கி உள்ளதாம். மேலும் எல்லா…

துரோகம் செய்தால் 24 மணி நேரத்தில் முரசொலியில் கட்டம் கட்டி விடுவேன் -துரைமுருகன் ஆவேசம்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய துரைமுருகன் ஆரம்பத்தில் அமைதியாகவும், பிறகு ஆவேசமாகவும் பேசத்…

மூத்த நிர்வாகியை திட்டிய விவகாரம்- கோபத்தில் திமுக தலைமை-மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை!

அதிகம் கோபப்படுபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பார்கள் என்று பேசப்படும் அதேசமயம் அளவுக்கு அதிகமாக கோபப்படுபவர்கள் அதனாலேயே சரிவை சந்திப்பார்கள் என்ற நிலையும் உள்ளது. இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தற்போது செயல்படுத்திக்…