இன்றும் இதயக்கனியாக எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெற்ற விருதுகளும், பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம்! ஏராளம்!!.ஆனால் தான் பெற்ற விருதுகளிலேயே பெரிய விருதாக அவர் கருதியது பேரறிஞர் அண்ணா தன்னை ‘இதயக்கனி’ என்று கூறியதை தான். அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார்.…