Browsing Tag

எல்லோரும் போறாங்கல்ல

எழுத்தாளராவது, புண்ணாக்காவது

சில நாட்களுக்கு முன் இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்தேன். வழியில் ஓர் கட்டண கழிப்பிடத்திற்கு செல்ல நேர்ந்தது. அனைவரும் வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி சென்று கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே சென்றேன். மிக அசுத்தமாக இருந்தது.…