Browsing Tag

கிறிஸ்துவம்

அரசு இடத்தை போலி பத்திரம் போட்டு விற்றதாக புகார் ! சர்ச்சையில்…

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை புதைக்க விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள், ஆர்.சி. கிறித்துவ ஊர்ப்பெருசுகள்.