ஏப்ரல் 14 - பூஜை வைத்துக் கொள்ளலாம் என்றார் எம்.ஜி.ஆர். சுற்றிநின்ற அனைவருக்கும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார்.…
தனது ஆட்சி காலத்தில் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி அறிய காரில் போகிறார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரை பார்க்க தாய்மார்கள் பலர் திரண்டிருந்தனர்.…