ரெளடிகளுக்கு எல்லோரும்காசு கொடுத்த பொழுது-நீ தான் கசையடி கொடுத்தாய்-…
இன்று தோழர் லீலாவதி நினைவு நாள்.
தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 1997 ல் எழுதிய கவிதை.
உன் முகத்தை மீண்டும்
பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது.
தபால்பையைத் தொங்கவிட்டு
நீ மீண்டும் நடந்து வரவேண்டும்
கைகளை உயர்த்தி நீ முழங்கிய…