நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி ! சாத்தூர் சோகம்…
சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.