Browsing Tag

மதுரை செய்திகள்

பயிற்சி பள்ளி போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ….

உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்!

தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த கோரி

நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல – விஜய் ஆண்டனி பேட்டி…

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. காவல்துறை விசாரணை நடைபெறுகிறது

ஆட்சியர் அலுவலக கேட் மூடல் ! முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர்!

மதுரையில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை முள்வேலி அமைத்து  தீண்டாமை முறையை கடைபிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தொடா்ந்து புகார் மனு அளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

எடப்பாடி பழனிசாமியை  தவறாக சித்தரித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் !

மதுரையில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது மாநாடு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இந்து அமைப்பைச்

காவல் நிலையத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் திராவிட அரசு – டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு….

எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா?

உடல் – மன ரீதியான பிரச்சனை வழக்கில் இருந்து விடுக்க அழகிரி மகன் கோரிக்கை !

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம்  259 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி