Browsing Tag

மதுரை

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிகாரிகள் அடாவடி…  வேடிக்கை பார்த்த அறநிலையத்துறை?

மதுரை வைகை ஆற்றில் வடகரை, தென்கரை குறுக்கே 1886ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான பாலம் ஆல்பர்ட் விக்டர் பாலமாகும். 16 தூண்கள் வளைவுகளுடன் உள்ள இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த பாலம் வழியாக தினந்தோறும்…

அங்குசம் செய்தி எதிரொலி: கைமாறியது செங்கோல் பக்தி பரவசத்தில் இமக!

கடந்த மே 1 அங்குசம் இதழில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவை, வேட்டி மற்றும் துண்டு ஏலம் மூலம் ஐந்தரை கோடி வருமானம் வந்தது. இதில் யாருக்கு செங்கோல்? இந்து மக்கள் கட்சி ரெக்கமெண்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. ஆண்டு தோறும்…

ஏலம் மூலம் வருமானம் 5 1/2 கோடி யாருக்கு செங்கோல் இந்து மக்கள் கட்சி ரெக்கமண்ட்?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோயில் நிர்வாகம்…

அந்த நாலு பேருக்கு நன்றிங்க… டிஎம்எஸ்

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை வைக்க பச்சைக்கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் 2023 மார்ச் 15ம் தேதி நமது “அங்குசம் இதழில்” டிஎம்எஸ்ஐ பற்றி அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், டாக்டர் சரவணன் மற்றும் மதிமுக எம்எல்ஏ…

அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.?

அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.? நீதி, நேர்மை, நியாயம். வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை அரசு பஸ் கண்டக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை ஆரப்பாளை யம் பஸ்…

பணத்திற்காக மண்டையை உடைத்த பாசக்கார நண்பர்கள்… கலக்கல் கடத்தல் சம்பவம்!

“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நண்பன் ஒருவனை நம்பி உதவி செய்ததால் அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னாளில் தெரியவரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை படம் பிடித்து காட்டியதுதான் இந்த மதுரை சம்பவம்.…

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை… பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை... பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்! மதுரை என்றாலே வீரம் விளைந்த மண் தூங்கா நகரம் மண் மணக்கும் மல்லிகைப்பூ வாசனைகளும் மத்தியில் இருக்கும் மீனாட்சி அம்மனின் பக்திக்கும் புதிதாக பழகுபவர்களின்…

தூங்கா நகரில் துணிகரம்… டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!  

தூங்கா நகரில் துணிகரம்... டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!   மதுரையில் புகையிலை விற்றவருக்கு இட்லி கடை, பள்ளி கல்லூரி சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவருக்கு சைக்கிளில் உப்பு வியாபாரம், திருநங்கைக்குமருத்துவ உபகரணங்கள்…

தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்… மதுரையில்

தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்... மதுரையில் அமைகிறது மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்து 2.50 லட்சம் புத்தகங்கள் கலைஞர் நூலகத்தில் இடம் பெறுகிறது. இந்த நூலகம் 8 மாடி…

திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தினால் 4 நாட்களில் 2 கொலைகள்!

திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தினால் 4 நாட்களில் 2 கொலைகள்! மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிமாறன். இவர் நேற்று முன்தினம் இரவு கடை வாசல் முன்பு மது போதையில் தூங்கிக்…