தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி.
" ஒரு நடிகன் சமூகத்திற்கு செய்யும் கடமை" --'ஜப்பான்' விழாவில் கார்த்தி உருக்கம்!
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த…