திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
கொடூரமாகத் தாக்கப்பட்ட DYFI நிர்வாகி !
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தவ்பிக் அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். உடல் முழுவதும்…