Browsing Tag

Angusamseithi

பெண்ணை பெத்தவங்களே… இதை படிங்க முதல்ல…

இந்தியாவில் ஆண்டுக்கு சராசாரியாக ஒரு லட்சம் பேர் பல்வேறு நோக்கங்களுக்காக கடத்தப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளிவிவரங்கள் படி, கடந்த 2018ம் ஆண்டில் 1,05,734 பேர், 2019ம் ஆண்டில் 1,05,036 பேர் கடத்தப்பட்டார்கள். இதில் அதிகம்…

நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ?

நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ? “நடிகர் விஜய்யின் செயல் வருத்தத்தை ஏற்படுத் துகிறது. விஜய்யை நடிகராக, ஹீரோவாக திரையில் காட்டி காலத்தில் படங்கள் தோல்வி அடைந்தபோது ரஜினி, கமல், விஜயகாந்த் என்று…

மஞ்சள் “பை” அரசியல்…! முதல்வர் ஸ்டாலின் பாணியில் …

மஞ்சள் "பை" அரசியல்...! முதல்வர் ஸ்டாலின் பாணியில் தளபதி விஜய் ! தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யை சுற்றி அரசியல் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில்…

அரண்மனை சதிக்கு விடை சொல்லுமா? பொன்னியின் செல்வன்?

பகவத்கீதை ஒரு சிறந்த துப்பறியும் நாவல்.." என்று தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை கூறினார். மர்மத்தை வைத்து புனையப்பட்ட கதையம்சம் மகாபாரதத்திலும் உண்டு என்பதை நாம் அறிவோம். மர்மத்தை வைத்து புனையப்படும் கதைகள் இதிகாச காலம் தொட்டே…

ஆஹா! ஓஹோ! திவ்யா பாரதி

” எனக்குப் பாட்டி மாதிரி இருக்கும் மாளவிகாவே அந்தப் போடு போடும் போது, நாங்க மட்டும் லேசுல விட்ருவோமா” என்ற நினைப்புடன் களம் இறங்கி கவர்ச்சியில் கதிகலக்கியிருக்கார் திவ்யபாரதி. ஜி.வி.பிரகாஷுடன் ‘பேச்சலர்’ படத்தில் அறிமுகமான…

‘அடடே’ சினேகா, ‘அய்யய்யோ’ மாளவிகா

நடிகர் பிரசன்னாவைக் காதலித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும், சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் செம பிஸியாகத் தான் இருக்கார் மாஜி ஹீரோயின் சினேகா. சில விளம்பரப் படங்களில் சினேகாவைப் பார்த்த அவரது நண்பிகள், ”சதை ரொம்ப போட்டு, குண்டா…

இசைஞானிக்கு “நோ” சொன்ன ரஜினி, விஜய்!

417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…

சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… தொடர் – 1

சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்... உணவக மேலாண்மை தொடர் - 1  - நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை…

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் ! முத்தரையர் என்றால் என்ன ? தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால…

காவி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!

பாஜகவுக்கு அதிர்ச்சிக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி..! 5 மாநில தேர்தல் முடிவுகள் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.…