விசாரணை என்ற பெயரில்
போலீஸார் மிரட்டுவதாக
நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு!
தஞ்சை கீழ அலங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுவைக் குடித்து இரண்டு கூலித் தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நகை தயாரிக்கும் தொழிலில்…
மதுரையில் குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலைபோலீசார் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சதீஷ் ராஜா(வயது 38) என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பணிக்குச் செல்லாமல் மதுரை மாடக்குளம் ஜீவா நகர்…
போலி ஆவணம் தயாரித்ததாக
பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான…