Daily Archives

June 19, 2025

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் !

மதுரையில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது மாநாடு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இந்து அமைப்பைச்

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு – டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி

ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவில்பட்டி அருகே குளிர்பானம் ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 30 மூட்டைகள் பறிமுதல் - 4 பேர் கைது*

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு !

உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று வந்த திருச்சியை சேர்ந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 19.06.2025   சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு எதிராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை…? – அதிகாரிகள்…

‘SET’ தேர்வில் பெண்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மற்ற மாநிலங்கள்…! கலைஞர் தந்த இட  ஒதுக்கீட்டை காப்பாற்றாத  கல்வி அமைச்சர் கோவி.செழியன்…?

அப்பா, அம்மாவிடம் திரும்பி போக கூடாது ! விரட்டிய நினைவுகள், வென்ற உறுதி !

என் அப்பா, அம்மா விடம் திரும்பி போக கூடாது என்கிற வைராக்கியம் தான் இந்த நிமிடம் வரை என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி