Monthly Archives

June 2025

திருச்சியில் ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? அப்ப உங்களுக்கு தான் இந்த செய்தி ! ..

ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? போலீஸார் விட்டாலும் பொல்லாத காமிரா விடாது உஷார் ! தலைக்கவசம் (Helmet) மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் 29 அதிநவீன…

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி. துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர் பலி... திருச்சி மாவட்டம் துறையூர் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சரவண பெருமாள் வயது…

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலபள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி | தேர்தல் களம் 2026!

2026 தேர்தல் களத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகள் பெறும் என்பதை விாிவாக விளக்கும் தோ்தல் கள நிகழ்ச்சி...

NAAC அங்கீகாரம் இழந்த பல்கலை… ஆறு பேருக்கு மெமோ… சர்ச்சையில் உயர்கல்வித்துறை !

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு திடீர் விசிட் அடித்த கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ்., யாரைக் கேட்டு பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தீர்கள்

சண்முகம் ஏன் அவசரப்படுகிறார் ? – ஜெய் தேவன்

புது மாநில செயலாளராக சண்முகம் அவர்கள் வந்த பிறகு சில முரண்பாடான கருத்துக்களை தங்கள் கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதை

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

புதுச்சேரி இணையவழி காவல்துறையின் எச்சரிக்கை!

இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பல் கிளினிக் ! சிறைவரை சென்று போராடிய ஸ்ரீராம்குமார் !

வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் 2023 ஆண்டில் சிகிச்சை பெற்ற 10 பேரில்  தொற்றுக்குள்ளாகி அதில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து  அதிகாரிகள் அந்த கிளினிக்கை