Monthly Archives

June 2025

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஆய்வு பணியில் எம்பி. கனிமொழி

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்

தீம் பார்க் – ரிசார்ட்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு…

Hotel என்றால் தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய இரண்டு முதன்மையான சேவைகளையும் இதர வசதிகளையும் வழங்கும் துறை ஆகும். ஹோட்டல் தொழிலில் உள்ள பல்வேறு உட்பகுதிகளைப்

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில்

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு

புதிய மினி பஸ் சேவை தொடக்கம்!

பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை 

ரூ.8 லட்சம் மதிபுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல்துறை !

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தது

வேளாண்துறை ஊழலும் இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குகளும் !

மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 40% பேர் விவசாயத்தைதான் அடிப்படை

ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான சாபக்கேடு..!

பொய்ப் போராளிகளின் மௌனமும் எடிஜிபி அரெஸ்டும்..? திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக…

2025 Angusam Book JUNE 16 – 30 அங்குசம் இதழ்

2025 Angusam Book JUNE 16 - 30 அங்குசம் இதழ் தமிழகத்தின் மையத்தில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டும் - தொடர்பு  - 9488842025

அங்குசம் செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு !

சமீபத்தில் திருச்சி மாநகரில் நள்ளிரவில்  ஒரு குறிப்பான குற்றச்சம்பவம் தொடர்பாக, பிரத்யேகமான தகவல் ஒன்றை தெரிவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட காவல் எல்லைக்குட்பட்ட