தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல…

தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல... திருச்சியில் “களம்” இலக்கிய அமைப்பு, கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கலை, இலக்கிய நிகழ்வுகளை தொய்வின்றி சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக சமீபத்தில், ஒரிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர்…

“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை !

“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ், பணத்திற்கு ஆசைப்பட்டு டபுளிங் பிசினஸ் செய்து மாட்டிக் கொள்ளும் போது அவர் வைத்திருந்த தள்ளுவண்டியையும் போலீஸார் பறிமுதல் செய்து விடுவார்கள்.…

புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !

புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து…

மாமியாரை அடித்து நகைபறித்து தலைமறைவர் கைது !

திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி, நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் ஏப் 10 திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா…

5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி. முனுசாமி உண்ணாவிரதம் !

5000 ஏக்கர் விவகாரம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் ! கிருஷ்ணகிரி சூளகிரியில், உத்தனபள்ளி பஞ்சயாத்தில் 5000 ஏக்கர் விளை நிலத்தை அரசு சிப்காட்டிற்கு கையக படுத்துவதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக…

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது.

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது. திருச்சி மாவட்டம் , துறையூர் கோணப் பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு…

அழிந்து போன பாஸ்கா இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஒளி-ஒலி காட்சியாய் நாடக வடிவில் தந்த பங்குதந்தைக்கு…

அழிந்து போன பாஸ்கா இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஒளி-ஒலி காட்சியாய் நாடக வடிவில் தந்த பங்குதந்தைக்கு பொன்விழா பிறந்தநாள்   திருச்சி மறைமாவட்டம் வட்டார அதிபரும், கிராப்பட்டி பங்கின் பங்குத்தந்தை அருள் தந்தை ஜோசப் லாரன்ஸ் அவர்கள்…

பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்வோம்

பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம். வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் கணவர் பேட்டி தர்மபுரி மாவட்டம் ,பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் போட்டி…

திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது – திருச்சி 47 வது வார்டு !

திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது. அய்யா கணேசன் அவர்கள் காலமெல்லாம் திமுகவின் கொள்கைப்பிடிப்பிலேயே வாழ்ந்தவர். ஆயிரம் பிறை கண்டிருப்பார். முன்னாள் மாநகராட்சி கௌன்சிலராக இருந்தாலும் கறைபடியாத கைகளுக்கு உரிமையானவர். உண்மையிலேயே…

திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து !

திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து! நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நிலவரம் என்பது ஆங்காங்கே சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம்…