Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற… ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு!
மாணவர்களுக்கு மனஅழுத்தம் எகிற... ஒன்றிய அரசு போட்ட புதுகுண்டு!
2024-25ஆம் கல்வியாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர்…
“பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்! தண்ணீர் கிளப் 2023 நிறுவுதல் விழா !
“பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்!! தண்ணீர் கிளப் 2023 நிறுவுதல் விழா
எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, திருச்சி, ஒரு தனி மேலாண்மை கல்லூரி, அதன் உள் தர உறுதிப் பிரிவு (IQAC), தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து தண்ணீர்…
பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”
பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”
மத்திய அரசின் இளைஞர் நலன் மேம்பாடு துறை சார்பில் நேருயுவகேந்திரா மற்றும் சேவை தொண்டு நிறுவனம் சார்பில் யுவசம்பவத் இந்தியா 2047 நிகழ்ச்சி பெட்டவாய்த்தலை சேவை பள்ளியில் நடந்தது. நேரு…
வாசிப்பே_என்_சுவாசிப்பு ! பிரபல நகைச்சுவை படைப்பாளி அனுபவம் !
வாசிப்பே_என்_சுவாசிப்பு
2ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக கிடைத்த அனுபவம்!
கடைவீதிக்கு போய் வந்திருந்த அம்மா என்னை அழைத்து இந்தாடா எனக் கையில் கொடுத்தார்! அம்புலிமாமா என்று வண்ண அட்டையில் எழுதியிருந்த ஒரு புத்தகம்! விக்ரமனின்…
குழந்தைகளுக்கு நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி !
திருச்சி 9.8.24 குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த 'விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி…
திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை.
திருச்சியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான…
முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா !
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் (02/08/2023) புதன்கிழமை முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் வான்…
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிக்கு Rs.80,000 கல்வி சீர் வரிசை வழங்கும் விழா !
பச்சைமலை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கும் விழா.( Rs.80,000)
துறையூர்,திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்த பச்சைமலை அமைந்துள்ளது.
பச்சைமலையில் தென்புறநாடு…
இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா!
இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா.
திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெரு சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் இவர். பள்ளிக்கே செல்லாமல் பல மொழிகள் பேசக்கூடியவர். பொன்மலை ரயில்வே துறையில்…
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் !
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அம்மாநில கலவரத்தை மத்திய அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்…
