Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சிறப்புச்செய்திகள்
சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்!
சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியை 4% சதவீதம் அதிகரித்து, 42% சதவிகிதத்திலிருந்து 46% ஆக உயர்த்தி ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசும்…
ஆன்லைன் வதந்திகளுக்கு ஆப்பு Fact Checking Unit!
ஆன்லைன் வதந்திகளுக்கு ஆப்பு Fact Checking Unit!
மாற்றங்களுக்காக யுகங்கள் காத்துக்கொண்டிருந்த காலம் மறைந்து, இன்று ஒரு நொடிப்பொழுதில் தலைகீழ் மாற்றத்தை உண்டுபன்னும் வித்தையை கைக் கொண்டிருக்கிறது, தொழிற்நுட்ப யுகம். ”சமூக வலைத்தளங்கள்”…
பிரணவ் ஜூவல்லரி மோசடி : வெளிச்சத்தைத் தேடி தீயில் வீழ்ந்து மடியும் ஈசலைப் போல!
பிரணவ் ஜூவல்லரி மோசடி : வெளிச்சத்தைத் தேடி தீயில் வீழ்ந்து மடியும் ஈசலைப் போல!
தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அதுவும் பல ஆண்டுகளாக பாரம்பரியாக நடத்திவரும் முன்னணி நகைக்கடைகளை நம்பி முதலீடு செய்யலாம் என்ற பாமர மக்களிடமிருந்த…
சுரைக் குடுவை என்றால் என்ன தெரியுமா ?
சுரைக் குடுவை சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் சுரை குடுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் ஆதரவற்ற அனாதை பிரதேங்களை…
மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!
மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!
தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசை பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஏகரசி தினேஷ். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகிலுள்ள சேடபட்டி கிராமம்தான்…
உங்க ஊரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
உங்க ஊரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
https://youtu.be/oZ02NtuFSpg?si=OXUwkeeX4yyzukGN
புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம் !
புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம்!
தமிழ்நாட்டில் வசிக்கும் பிராமணர்களில் பெரும் பகுதியினர் திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்லது குறைந்தபட்சம் திராவிடக் கட்சிகள் தங்களை ‘மற்றவர்களாக, எதிரிகளாக’ கட்டமைக்கிறார்கள் என்கிற…
“சனாதனம்” என்ற சொல்லாட்சி!
"சனாதனம்" என்ற சொல்லாட்சி!
சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் . "சனாதனம்"!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157) எல்லாச் சொல்லும் என்று…
இந்தியா Vs பாரத் – உண்மை என்ன ? பேராசிரியர் த.செயராமன் !
இந்தியா Vs பாரத் - உண்மை என்ன ? பேராசிரியர் த.செயராமன்
இந்தியாவின் பெயரைப் பாரத் என்று மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார அமைப்புகள், மதவெறியர்கள் மற்றும் இது பற்றி எதுவும் புரியாதவர்கள் இப்போது முனைப்பாக இருக்கிறார்கள்.
இந்தியா…
“மாமா, உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்! ” உருகி போன பி.டி.ஆர். !
"மாமா, உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்! " உருகி போன பி.டி.ஆர். !
மதுரையில் சுற்றுலா பயணிகள் ரயில் விபத்து மீட்சிக்குப்பின்அமைச்சர் மாண்புமிகு PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களின் உருக்கமான கடிதம்..
"மாமா, உங்களை நான் எப்போதும்…