Browsing Category

திருச்சி

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்… திருச்சியில் வெளியாகும் அறிவிப்பு ! .

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில்… திருச்சியில் என்ன அறிவிப்பு ! ..   திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையைத்தை அமைத்துள்ளது. இந்திய கலாசாரம் மற்றும்…

“160 வருஷத்துல அள்ளவேண்டிய மணலை 30 வருஷத்துல அள்ளிட்டாங்களே…”

"160 வருஷத்துல அள்ளவேண்டிய மணலை 30 வருஷத்துல அள்ளிட்டாங்களே..." திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

ரவுடிகளை ஏவினாரா, திருச்சி தொழிலதிபர் ? மரண பயத்தில் பெண் தொழில் அதிபர் !

“நான்தான் அனுப்பினேன்.., அவங்ககிட்ட இடத்தை ஒப்படைச்சுட்டு போ” னு பி.டி.ஆர். மிகத்தெளிவாகவே பேசியிருக்கிறார்.

தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) (SRES) சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி !

தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) (SRES) சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் அகால மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு…

திருச்சி மத்திய சிறை பெண் தையல் டீச்சருக்கு நடந்த பாலியல் தொல்லை !  

திருச்சி மத்திய சிறை பெண் தையல் டீச்சருக்கு நடந்த பாலியல் தொல்லை ! திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு தையல் பயிற்சி அளிக்க சென்ற பெண் பயிற்றுநருக்கு, தண்டனை கைதி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை…

“பிளாஷ்டிக் எனும் எமன் ” கையேடு, துணிப்பையுடன் விழிப்புணர்வு !

தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா "பிளாஷ்டிக் எனும் எமன் " விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடை மக்கள் சக்தி இயக்கம் மாநிலப்பொருளாளரும்,…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை !

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை இணைந்த கைகள், மாநகர வளர்ச்சி பெருங்குழுமம் மற்றும் பத்து ரூபாய் இயக்கம் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறையினை திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடந்தியது…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திருச்சி சமூக ஆர்வலர்கள் !

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி உலகத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில், 288 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே…

பெண் வழக்கறிஞர்களுக்கு – சிரிப்பு யோகா பயிற்சி!

பெண் வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி! திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க படிப்போர் வட்ட இருபத்தொன்பதாவது நிகழ்வாக வழக்கறிஞர்களுக்கு சிரிப்பு யோகா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பெண்…

முதல்முறையாக கழிவறை, தண்ணீர் தொட்டி குளுகுளு ஏசி , கலக்கும் நவீன கண்காணிப்பு கேமரா – அசத்திய…

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த படியே உணவு உண்ணும் வீடியோ வைரலாகியிருக்கிறது. சிக்னலில் ஒரு நிமிடம் நிற்பதற்குக்கூட நம்மில் பலருக்கு பொறுமையிருக்காது. ஆனால், எந்நேரமும் பரபரப்பாக…