Browsing Category

போலிஸ் டைரி

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  ! ராணுவ பணியின் போது இறந்த  தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு  கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா். …

போலிஸ் கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஏன் ? பார்வையற்ற வாலிபர் அலறும் வீடியோ ! 3 போலிஸ் சஸ்பென்டு…

போலிஸ் கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஏன் ? பார்வையற்ற வாலிபர் அலறும் வீடியோ ! 3 போலிஸ் சஸ்பென்டு பின்ணனி ! புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கவரப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர் (வயது 29). பார்வையற்ற வாலிபர்…

திருச்சி பிரபல பள்ளி மாணவன் தற்கொலை ! கடிதம் சிக்கியது !

திருச்சி பிரபல பள்ளி மாணவன் தற்கொலை ! கடிதம் சிக்கியது ! திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராணி அம்மாள். திருநங்கையான இவர் மதன்குமார் (வயது 18) என்பவரை சிறுகுழந்தை முதலே…

15வயது சிறுமியுடன் 40 வயது திருமணமானவர் தலைமறைவு – கைது !

15வயது சிறுமியுடன் 40 வயது திருமணமானவர் ஓட்டம் !   கூத்தாநல்லூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமியுடன் மாயம் நாகை மாவட்டம்,…

திருட்டு நகையில் இளம் பெண்களுடன் ஜல்சா  70 வயசு தாத்தா கைது ! –

திருட்டு நகையில் இளம் பெண்களுடன் ஜல்சா  70 வயசு தாத்தா கைது ! – திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வயசான தாத்தா - திருட்டு வழக்கில் கைதானபோது திடுக் தகவல் திருட்டு வழக்குகளில் முதியவர் கைது செய்யப்பட்டார்.…

குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது

குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் இருந்து ரயில்கள் மூலம் போதை பொருட்கள் கடத்திவரப்பட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. …

வறுமைக்காக வாடகை தாயாக மாறிய இளம்பெண் – ஏமாந்து தவிக்கும் அவலம் !

வறுமைக்காக வாடகை தாயாக மாறிய இளம்பெண் – ஏமாந்து தவிக்கும் அவலம் ! வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. குழந்தை பேறு இல்லாத பணக்கார தம்பதிகள் இந்த வாடகை தாய்மார்களை பயன்படுத்தி, செயற்கை முறையில்…

இப்படி தான் ஏமாற்றுகிறார்கள் தில்லாலங்கடி பெண்கள் ! உஷார் வியாபாரிகளே?

இப்படி தான் ஏமாற்றுகிறார்கள் தில்லாலங்கடி பெண்கள் ! உஷார் வியாபாரிகளே? திருச்சியில் சமீபகாலமாக நூதன திருட்டு சம்பவம் என்பது ஆங்காங்கே தலை தூக்கிய வண்ணம் இருந்து வருகிறது. ஆனால் காவல் துறை இதனை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை.…

திருச்சி : ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் காதலர்களுடன் தப்பியோட்டம்

திருச்சி : ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் காதலர்களுடன் தப்பியோட்டம் திருச்சி ஏர்போர்ட் டூ கே.கே. நகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது அன்னை ஆசிரமம். இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள்,…

அம்மாவை காப்பற்ற போன சிறுவன்மீது கொலைவெறி தாக்குதல்- திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது.

அம்மாவை காப்பற்ற போன சிறுவன்மீது கொலைவெறி தாக்குதல்- திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட என். சாத்தனூர் மேலத்தெரு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். கடந்த 2022 ஜனவரி 6 ம் தேதி…