Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
செல்போனில் அழகிகள் – கோடிக்கணக்கில் பண மோசடி கும்பல் கைது ! – சிக்கி தவிக்கும் தமிழக…
செல்போனில் ஆழகிகள் படங்கள் அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி கும்பல் கைது !
கல்லூரி மாணவர்கள், சபல ஆசாமிகளின் வாட்ஸ்-அப்பிற்கு அழகிகளின் கவர்ச்சி படங்களை அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர்…
துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ 18 கோடி கட்டப்பஞ்சாயத்து செய்த பிஜேபி பிரமுகர் கைது !
துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ 18 கோடி கட்டப்பஞ்சாயத்து செய்த பிஜேபி பிரமுகர் கைது !
ரூ.18 கோடி கட்டப்பஞ்சாயத்து பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கில், செம்மர கடத்தல் மன்னனும், பாஜ முன்னாள்…
தந்தையின் போதை – 6 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை ! படங்கள் !
தந்தையின் போதை - 6 வயது மகள் கொடூரமாக வெட்டிக்கொலை !
போதையின் உச்சம் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது, குடி குடியை கெடுக்கும், என்கிற வாக்கியத்திற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சமூக சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், எந்த…
குடும்பத்தோடு சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற காதலி ! 8 மாதங்கள் கழித்து சிக்கிய கொலைகார பெண்
எதிர்வீட்டை சேர்ந்த மாடசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மாடசாமி எனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்தார். மேலும் அடிக்கடி வந்து உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்தார்
பெண் தொழிலதிபரிடம் மகள் போல பழகி ரூ.2½ கோடி, 100 பவுன் நகை கொள்ளையடித்த இளம் பெண் தலைமறைவு !
பெண் தொழிலதிபரிடம் மகள் போல பழகி ரூ.2½ கோடி, 100 பவுன் நகை கொள்ளையடித்த இளம் பெண் தலைமறைவு !
கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த…
ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி ஆயிஷா சித்தீக்கா பலி !
மணப்பாறை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி !
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள தைய்கால் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ரஹமத்துல்லா. இவரது மனைவி ஆசியா பேகம். இவர்களுக்கு ஆயிஷா சித்தீக்கா(வயது 19) உள்பட 2…
திருச்சியில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேர் தற்கொலை !
திருச்சியில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேர் தற்கொலை !
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேரும் ஃபேன் கொக்கியில் தூக்கு மாட்டி இறந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷோபனா வயது 26/23 குழந்தைகள்.…
போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் இருந்து 350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்களில் 80 பேர் கைது !
பொதுமக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.…
சென்னை ஆடிட்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல் !
சென்னை ஆடிட்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி திருச்சி கும்பல் !
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார்.
அதற்காக பணம் முதலீடு…
போதை மாத்திரை விற்பனை – சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது !
போதை மாத்திரை விற்பனை சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது
ஈரோட்டில் போதை மாத்திரை விற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
மடக்கி பிடித்து விசாரணை ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கஞ்சா விற்பனை…
