Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
சமரச தீர்வு மையத்திற்கு மாறிய பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்புத் திட்ட மோசடி வழக்கு !
சமரச தீர்வு மையத்திற்கு மாறிய பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்புத் திட்ட மோசடி வழக்கு !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி, பல்வேறு வகையான நகை சேமிப்புத் திட்டங்களில்…
மதுரை போலீஸ் நிரந்தர பணி நீக்கம் ! எஸ்.பி உத்தரவு !
மதுரை மாவட்ட காவலர் ஒருவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்த…
தீப்பொறி பறக்க பைக் வீலிங் பட்டாசு …TTFவாசன் தம்பிகள் 12 பேர் கைது !
தீப்பொறி பறக்க பைக் வீலிங் பட்டாசு … TTFவாசன் தம்பிகள் 12 பேர் கைது !
தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ467.69 கோடிக்கு சாராயம் விற்றது; தமிழகம் முழுவதும் நீதிமன்ற விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு…
நண்பனிடமே கால் கோடியை சுருட்டிய தில்லாலங்கடி லால்குடி ராஜேஷ் தம்பதியினர் !
நண்பனிடமே கால் கோடியை சுருட்டிய லால்குடி ராஜேஷ் தம்பதியினர் !
”தொழிலதிபரிடம் ரூபாய் 25 இலட்சம் மோசடி. தம்பதியை வலைவீசி தேடிவரும் போலீசார்” என்ற செய்தியை சமீபத்தில் தினசரிகளில் படித்திருப்பீர்கள். ஒருநாள் கூத்தாக பத்தோடு பதினொன்றாக…
குடும்ப பெண்களை குறிவைத்து வீடியோ – 27 வயது ஜெகஜால கில்லாடியின் வில்லங்க பக்கங்கள் !
குடும்ப பெண்களை குறிவைத்து வீடியோ – ஜெகஜால கில்லாடி
வெளிமாநில பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக திருச்சி உறையூரைச் சேர்ந்த 27 வயதான அசாருதீன் என்பவரை விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்திருந்தனர். அவரைப் பற்றிய…
வீட்டில் விபச்சாரம் – கஸ்டமர் ஏழு பேர் கைது ! நடந்தது என்ன ?
விபச்சார வழக்கில் வாடிக்கையாளர்கள் ஏழு பேர் கைது ! – பின்னணி என்ன?
”வீடு எடுத்து விபச்சாரம் வாடிக்கையாளர்கள் கைது” என்று தினசரி ஒன்றில் வெளியான தலைப்பே வித்தியாசமாகத்தான் தெரிந்தது. பொதுவில் விபச்சார வழக்குகள் தொடர்பான செய்திகளில்,…
போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ். பதவியேற்ற அன்றே, ”பொதுமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு நேரடியாக தகவல் அளிக்கலாம்” என்று தனியாக…
நள்ளிரவில் பச்சமலை காட்டுக்குள் அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி வருண்குமார் !
சினிமா படக்காட்சிகளைப் போல, எல்லா இடத்துக்கும் எஸ்.பி.யே வந்து ரெய்டு நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், அந்தந்த ஊர்களில் லோக்கல் போலீசாரே இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
ஒரு செல்போனுக்காக அக்கா, தம்பி , தங்கையிடையே சண்டை – கல்லூரி மாணவி தற்கொலை !
ஒரு செல்போனுக்காக அக்கா, தம்பி , தங்கையிடையே தகராறு - கல்லூரி மாணவி தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் மனவெளி தெருவை சேர்ந்தவர் சங்கரன் மகள் வினிதா (வயது 17). மயிலாடுதுறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம்…
சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜…. -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ …
சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜.... -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ ...
மங்களம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து Inspector பேசினாரு ....
Ins - பிரதர் நீங்க கல்யாணம் செஞ்சு வச்ச அனிதாவ அவுங்க வீட்ல பார்க்கனும்னு சொல்றாங்க…
