Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
கரூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான லட்சுமி அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் லட்சுமியின் தந்தை…
மதுரையில் கள்ள தொடர்பால் கர்ப்பிணி பெண் வெட்டிகொலை…
முன்னாள் காதலருடன் குடித்தனம் நடத்திய கர்ப்பிணியை அவருடைய கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில், சிறு வயதில் நிச்சயிக்கப்பட்ட தாய் மாமன் வடிவேலுக்கு 6…
சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை பட்டினம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் உமாலட்சுமி (வயது 43). இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு பிளஸ்-1…
கணவனை கொலை செய்த மனைவி.
சென்னை நெற்குன்றம், சக்தி நகர், 24-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் என்ற சுனில்(வயது 28). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. நாகராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே…
ஆசிரியயை பள்ளி வகுப்பறைக்குள் வைத்து குத்திக் கொலை செய்த கணவர்……
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரதிதேவி. இவருக்கும், அவருடைய கணவர் குருமுனீஸ்வரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று…
ஏமாற்றத்தில் முடிந்த லிவிங் டூகெதர் வாழ்க்கை –மாணவி எடுத்த அதிர்ச்சி…
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு…
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலையில் மதுரை பெண் பிரமுகர் !
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில்உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண்…
ரூ.60 லட்சத்திற்காக டாக்டரின் 3½ வயது மகள் கடத்திய வேலைக்காரி?
ரூ.60 லட்சத்திற்காக டாக்டரின் 3½ வயது மகள் கடத்திய வேலைக்காரி ?
கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சினிமா படம் எடுக்கவும், விரைவில் பணக்காரர்களாக மாறவும்…
ராஜகோபால் வழக்கில் 3 பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்…
மூன்று பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்
தனது கணவர் கொலை வழக்கில் 19 ஆண்டுகள் உறுதியோடு போராடி உச்ச நீதிமன்றத்திலும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்ய வைத்த ஜீவஜோதி <3 அதுவும், மறுமணம் செய்த பிறகும் பிரின்ஸ் சாந்தகுமாருக்கான நீதியையும் அன்பையும்…
சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!
சென்னை அண்ணாசாலையில் நடந்த தற்கொலைகள்!
போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னை அண்ணாசாலையில் இன்று விபத்து ஏற்பட்டு இருவர் பலி, ஒருவர் படுகாயம் என்கிற செய்தியை பலர் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள்…