Browsing Category

போலிஸ் டைரி

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ??

திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ?? திருச்சி ஸ்பாக்களில் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு- சிக்கிய குடும்ப குத்துவிளக்குகள்... திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து…

திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்..

திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்.. திருச்சி மாநகர மாவட்டத்தில் சமீபகாலமாக திருநங்கைகள் தொடர்பான பஞ்சாயத்துகள் காவல் நிலையங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சமீபத்தில் திருவானைக்கோயில்…

திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி

திருச்சி எம்எல்ஏவுக்கு வாழ்த்து சொல்ல கிளம்பிய உடன்பிறப்புகள் அடாவடி-அதிரடி காட்டிய எஸ்பி திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 1/12/2020 இரவு மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் பாண்டியன் 02638 வண்டியில் பயணம் செய்து வந்த மாற்று…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது திருச்சி திருவானைக்கோவில் ஐந்தாம் பிரகாரம் ஒட்ட தெரு மணமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் திருவானைக்கோயில் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 26/10/2020…

எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ. சிகிச்சைப்பலனின்றி சாவு!

எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ.சி சிகிச்சைப்பலனின்றி சாவு! மன உளைச்சல் காரணமாக இரண்டு எலி பேஸ்டுகளை தின்று தற்கொலைக்கு முயன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ)…

சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..

சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்.. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பெரும் நகரங்களில் நடக்கும் பெரும் குற்றச்…

தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளைப் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள்…

அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் !

அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் ! அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக அரசில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோதிலும், அவரைச் சுற்றி அமமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே ‘பவர்…

அமைச்சர் மரணமும் – பெரியவர் (எ) முருகன் கைதும்  ! பதட்டத்தில் டெல்டா !

அமைச்சர் மரணமும் - பெரியவர் (எ) முருகன் கைதும்  ! பதட்டத்தில் டெல்டா ! 1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர் துரைக்கண்ணு. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு பாபநாசம்…

தொடர் கேங்ஸ்டர் கொலைகள்.. அலறும் தமிழக – பாண்டிசேரி எல்லை பகுதி !

தொடர் கேங்ஸ்டர் கொலைகள்.. அலறும் தமிழ்நாடு – பாண்டிசேரி எல்லை பகுதி ! இந்தியாவின் முக்கிய 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்று பாண்டிச்சேரி. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டும் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ளடக்கிய…