Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மதுரை
மதுரைக்கு வந்த சோதனை! புறக்கணிக்கும் தொ.மு.ச.!
மதுரைக்கு வந்த சோதனை! புறக்கணிக்கும் தொ.மு.ச. !
புலம்பும் தொழிலாளர்கள் !!கடந்த மே- 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் முழுவதிலிருமிருந்து…
மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு – அன்றே சொன்னது அங்குசம்!
மதுரையில் அதிமுக 50வது பொன்விழா, வெற்றிமாநாடு - அன்றே சொன்னது அங்குசம்!
கடந்த மே 1-15 தேதியிட்ட அங்குசம் இதழில் எம்.ஜி.ஆர். பாதையில் எடப்பாடியார்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் டாக்டர் சரவணன் தன்னை அதிமுக கட்சியில்…
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அதிகாரிகள் அடாவடி… வேடிக்கை பார்த்த அறநிலையத்துறை?
மதுரை வைகை ஆற்றில் வடகரை, தென்கரை குறுக்கே 1886ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான பாலம் ஆல்பர்ட் விக்டர் பாலமாகும். 16 தூண்கள் வளைவுகளுடன் உள்ள இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த பாலம் வழியாக தினந்தோறும்…
ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை – அமெரிக்கன் கல்லூரியில் எம்.பி.கனிமொழி…
ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை.....நீங்களா? உங்களை பறைசாற்றக் கூடியவராக உங்களுடைய தனி கனவுகளை தேர்ந்தெடுக்க கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரி விழாவில் கனிமொழி பேச்சு
மதுரை அமெரிக்கன்…
பணத்திற்காக மண்டையை உடைத்த பாசக்கார நண்பர்கள்… கலக்கல் கடத்தல் சம்பவம்!
“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நண்பன் ஒருவனை நம்பி உதவி செய்ததால் அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னாளில் தெரியவரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை படம் பிடித்து காட்டியதுதான் இந்த மதுரை சம்பவம்.…
5 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்த மதுரை போலிஸ் !
மதுரை மாநகர் தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் சதீஸ் இரும்புக்கடை சதீஸ் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால்…
தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை மதுரையில் நிறைவு நாள்…..
தமிழ்மொழி தொடர்பாக அரசு இயற்றுகின்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குதொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை. தமிழ்மொழியை காக்க இன்னொரு மொழிப்போர் நடத்த வேண்டியுள்ளது.
வணிக நிறுவனங்களில்…
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட களப்பணி !
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் 52, 53 மற்றும் 55 சார்பாக கள்ளந்திரி, ஆமந்தூர்பட்டி மற்றும் தொப்புலாம்பட்டியில் களப்பணி நடைபெற்றது.
பிட் இந்தியா, ஹெல்த்தி இந்தியா என்பதை வலியுறுத்தும் விதமாக…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு மருத்துவ குழு சிகிச்சை !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு மருத்துவ குழு சிகிச்சை
உலக புகழ்ப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை கோவில் வளாகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த…
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி !
தென்புலம் அறக்கட்டளை ஏற்பாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின் படி ஏற்பாடு செய்யப்பட்டது . கல்லூரி முதல்வர் முனைவர். வெண்ணிலா வரவேற்றுதமிழ், ஆங்கிலம், வணிகவியல், மற்றும் கணிததுறை…