Browsing Category

2026 தேர்தல் களம்

தவெகவின் வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல ! ஆனா அதிர்ச்சிக்குரியது, ஆபத்துக்குரியது!

யாருடன் ’கை’கோர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய், அதனால் ஏற்படும் பின்விலைகள்,விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் அறிவுஜீவி அரசியல் ஆய்வாளர்கள், அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் அலசிக் காயப்போடுவார்கள்.

இந்த தேர்தலில் வென்றது என்னவோ பாஜக தான்!

அதிகாரத்தை இழப்பதும் மீட்டெடுப்பதும் தி.மு.க.வுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால் வரப் போகும் ஐந்தாண்டுகள் நமக்குப் புது வித அனுபவம்.

எப்படி இந்த வெற்றி – என்ன நடந்தது..!

எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +

மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!

ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.

இது தேர்தல் கால அவசரம் : மனிதாபிமானத்தோடு அணுகுமா, தேர்தல் ஆணையம் ? 

தமிழகத்தில், கடந்த ஆண்டைவிடசுமார் 25 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15% என்பதாக தங்களது தரப்பில் தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே பெரும்…

அதிகாலை 4 மணிக்கு த.வெ.க. விஜய் செய்த யாகம் !

தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், த.வெ.க. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையை பிடிக்கும் என்பதாக, சமூக வலைதளத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாகம் கவனத்தை பெற்றிருக்கிறது.

உங்களின் திமுக எதிர்ப்பு ஒரு பிழைப்புவாத வெறுப்பு !

‘மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் திமுகவின் நலத்திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்குச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறது.

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை அல்ல ! எங்கள் குடும்பத்தின் கோயில் !  – கண் கலங்க வைத்த ஆட்டோ…

மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் நமது தொகுதி முன்னேற, எல்லா வகைகளிலும் வளம் பெற கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு”

பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” – எம்.பி கனிமொழி

பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” என்று சொல்வது போல இருந்தது: தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*

அன்பில் மகேஸ்க்கு ஆதரவாக லியோனி பிரச்சாரம்…!

"சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறார். ஆனால், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்," என்று…