ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில்…

ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் - ஆசிரியர் கி.வீரமணி பேட்டி திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழக…

கறிக்காக 3 புள்ளி மான்களை சுட்டு கொன்ற 5 ஆடு திருடர்கள் கைது !

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் சரகம், ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 1) வேட்டை மணி (எ) மணிகண்டன் 24/23 s/o சோலைமுத்து, ரங்கநாதபுரம், பெரம்பலூர். 2) கோவிந்தன் 33/23 s/o கணேசன், வெள்ளனூர், பெரம்பலூர் 3) கார்த்திக்19/23 s/o பெருமாள்,…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் – தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் - தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கலையிழந்து – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டுபோட்டி !

கலையிழந்து வரும் ஜல்லிக்கட்டு – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டு ! தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும்,…

குழந்தையின் விலை 5 இலட்சம் வசமாக சிக்கிய வழக்கறிஞர் ! – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட…

கடத்தல் கும்பலுக்கு 5 இலட்ச ரூபாய்க்கு குழந்தை விற்ற வழக்கறிஞர் – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட தமிழக போலிஸ் ! திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவரது மகள் ஜானகி…

இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !

மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில்…

திருச்சி பெண் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவன் ! மூடி மறைக்கும் கல்வி அதிகாரிகள் !

சமீபகாலமாக தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர்,  ஆசிரியர்கள் மீது  தகாத செயல்கள் செய்வது போன்று வீடியோ வடிவில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாநில கல்வித்துறை , ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களின்…

ஈரோடு இடைத்தேர்தல்  – இபிஎஸ் – ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி !

ஈரோடு இடைத்தேர்தல்  - இபிஎஸ் - ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.ரா.திருமகன் காலமானார். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

கஞ்சா மயமாகும் பிரபல கல்வி வளாகம் !

கஞ்சா மயமாகும் கல்வி வளாகம் ! அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில்  மாநகர் மாவட்ட தலைவர் -க.இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பணம் கொடுத்தால் எந்த வகை போதைப் பொருளும் எளிதில் கிடைத்துவிடும் என்ற அளவிற்கு போதை பொருள் பயன்பாடு…

தோழர் ப. ஜீவானந்தம் !

ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 1907 – 18 ஜனவரி 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப்…