அல்லேலூயா… ஜெய் ஸ்ரீராம்….  சாதித்தது என்ன…

அல்லேலூயா... ஜெய் ஸ்ரீராம்....  சாதித்தது என்ன... "அல்லேலூயா" கோஷமிட்ட இத்தாலியை சேர்ந்த ராபர்ட். டி .நொபிலி என்பவர் தான் தமிழில் உரைநடையை உருவாக்க விதையாக இருந்தவர். "அல்லேலூயா" கோஷமிட்ட கான்ஸ்டைன்டின் ஜோசப் பெஸ்கிதான் தேம்பாவணியை…

மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா…!

முசிறியில் மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா. முசிறி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி…

ஆட்சி வேட்டிக்குள் புகுந்த அவுட்சோர்ஸ் ஓணான்கள் !

கலைஞருக்கு நினைவுச் சின்னமாக, மெரீனா அருகே கடலில் பேனா வைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பேனா வச்சா உடைச்சிடுவேன்னு பேசிய வீடியோ வைரலானது. கூட்டம் நடந்த இடம்…

இரவில் மறியல் செய்த பருத்தி விவசாயிகள் – புறக்கணித்த தாசில்தார் – சமாதானப்…

துறையூரில் சாலை மறியல் செய்த பருத்தி விவசாயிகளை புறக்கணித்த தாசில்தார். முசிறி டிஎஸ்பி சமாதானப் பேச்சுவார்த்தை. திருச்சி மாவட்டம், துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் .இதில்…

கலெக்டரிடம் பத்திரிகையாளர்களின் மனைவிகள் கண்ணீருடன் மனு !

திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த 57 பேர் நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ஒவ்வொருவரும் ரூ. 92,769 செலுத்தியுள்ளார்கள்.…

உறையூர் பகுதியில் போதை பொருள் விற்பனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு !

உறையூர் பகுதியில் போதை பொருள் விற்பனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு! உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை மருந்து, மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று…

50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி !

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த…

ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை

“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே…

ஒரே நாடு ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கப்பார்க்கிறது.

ஒரே நாடு ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்க்கிறது மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து? நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை…

ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்! 

ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்!  கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமம் ஆகிய 44 சட்டங்களை ஒன்றிய அரசு 4…