Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழகத்தில் அடித்து ஆடும் பாஜக….. குறிக்கும் 60 தொகுதிகளின் பட்டியல் !
தமிழகத்தில் அடித்து ஆடும் பாஜக….. குறிக்கும் 60 தொகுதிகளின் பட்டியல் !
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் கடந்த 2 மாதங்களாகத்தான் அரசியல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.…
திருச்சியில் அடுத்தடுத்து நடக்கும் கார் கண்ணாடி உடைத்து திருட்டு !
திருச்சியில் அடுத்தடுத்து நடக்கும் கார் கண்ணாடி உடைத்து திருட்டு !
சென்னை மதுரை கோவை போன்ற பெரும் மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது திருச்சி மாவட்டம் குற்றச் சம்பவங்களில் குறைந்தே காணப்படுகிறது காரணம் காவல் துறையின் அதிரடி…
புழல் சிறைக் காவலர் கொலை: திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் சரண்
புழல் சிறைக் காவலர் கொலை:
திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் சரண்
புழல் சிறைக் காவலர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை புழல்…
ராசி எண்ணால் ஆட்சி செய்த ஜெயலலிதா
எண் 6, 3ஐ ராசி எண்ணாக கொண்டவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள். மிகுந்த மனஉறுதி மற்றும் பிடிவாத குணம் கொண்டவர், குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ நினைப்பவர். இவர் தண்ணீர் ராசி உள்ளதால் இவர் காலத்தில் 3 முறை மகாமகம் கண்டவர். காவிரி, முல்லை பெரியாறு…
வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..?
வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..?
திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா இறந்த பிறகு கலைஞர் தலைமையை ஏற்று செயல்பட்டுவந்த திமுகவின் மீது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக…
திருச்சியில் குழந்தைகளுக்கு தொடரும் அவலம்.. கண்டும் காணாத அதிகாரிகள்
திருச்சியில் குழந்தைகளுக்கு தொடரும் அவலம்.. கண்டும் காணாத அதிகாரிகள்...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இயற்கை மாறா விபத்துக்கள் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
ஸ்ரீரங்கத்தில் பிரபல கேங்ஸ்டர் கைது… மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை
ஸ்ரீரங்கத்தில் பிரபல கேங்ஸ்டர் கைது..
திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாள பணிக்கு வந்திருந்த வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா போதையில் சண்டைபோட்டு…
திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்
திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்
நேற்று 24/ 9 /2020 திருச்சி மிளகு பாறையில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் கலைச்செல்வி ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் உலகநாதன்( பவித்ராவின்…
பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்…
பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்...
புதுச்சேரி தனி நபரிடமிருந்து 74 தொன்மையான சிலைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள…
கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்…
கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்...
கடந்த 28.04.2020 ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் பிரபல ரவுடியும், அரசியல் பிரமுகருமான தலைவெட்டி சந்துரு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது…
