அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு –   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர்…

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு -   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர் கைவிரிப்பு ! நிலம், வீடுகள் என எந்தவிதமான சொத்துக்களை வாங்கினாலும் அதற்கு பட்டாக்கள்  அவசியம். பட்டா இருந்தால்தான்,  சொத்துக்களின்   உரிமையாளர்…

பட்டாவில் பெயர் சேர்க்க நீக்க லஞ்சம் – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு !

பட்டாவில் தனிநபர் பெயரை சேர்க்கவும் லஞ்சம் ; தனிநபரை நீக்க நில உரிமையாளரிடமும் லஞ்சம் தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு -  நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறும் படி கூலிப்படையை…

காலத்தின் கட்டாயம் – உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! – வீடியோ

உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! - வீடியோ -  அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல் அன்பு இளவல் ‘மானமிகு‘ இளவல் உதயநிதிக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க. சமீப காலமாக தொடர்ந்து திமுக அமைச்சரவையிலும், திமுக மாவட்டச்…

நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை !

நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை ! முதல் தள பால்கனி அருகில் நின்று குழந்தைக்கு சோறூட்டியிருக்கிறார். அவரது கையிலிருந்து குழுந்தை வழுக்கிச் சென்ற சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து. இது போன்ற விசித்திர நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும்…

ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் !

திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆரம்பம். இதில்  அமைச்சர் கே.என்.நேரு  குத்துவிளக்கு ஏற்றி…

சினிமாவுக்கும் ‘நீட்’ வைத்த சென்சார் போர்டு! –‘ அஞ்சாமை’ டைரக்டர்…

*சினிமாவுக்கும் 'நீட்' வைத்த சென்சார் போர்டு! --' அஞ்சாமை' டைரக்டர் சொன்ன உண்மை! பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோக உரிமை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம்…

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ? – சு. வெங்கடேசன் எம் பி

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ?  சு. வெங்கடேசன் எம் பி பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர்பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர்பாறை…

கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி !

கரூர் கந்து வட்டிக் கும்பலின் அட்டூழியத்துக்கு ”ஆப்பு” வைத்த கல் உடைக்கும் தொழிலாளி ! கரூர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது கந்துவட்டிக் கொடுமைதான். சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான கந்துவட்டி கும்பல்களின் மையமாக மாறியிருக்கிறது.…

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ?

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் - நடந்தது என்ன ? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் 12 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை…