அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம் !

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16 வது மாநில மாநாடு பிப்ரவரி 5,6,7 மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு  மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.இப்ராகிம்  வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு. மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் கால நேர…

ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் லால்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ், சந்திரசேகர்…

பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் எஸ்.பி  – ஆள் கடத்தலுக்கு துணை போன எஸ்.பி  – பெரியார்…

தமிழகத்தில்  காவல்துறையில் அதிகாரிகள் சேட்டைகள் அதிகரித்துள்ளது. கடிவாளம் போட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் போகும் நிகழ்வால் இது யார் ஆட்சி என்கிற கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் 1 தென்காசியில் இளம் ஜோடி பிரிப்பு விவகாரத்தில்…

புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க…

புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க... 17 நாள்கள் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு வந்த வாசகர்கள் 15 லட்சம், விற்ற புத்தகங்களின் மதிப்பு 16 கோடி! கால்குலேட்டர்தான் இருக்கிறதே என்று சும்மா ஒரு கணக்கு போட்டேன்.…

அல்லேலூயா… ஜெய் ஸ்ரீராம்….  சாதித்தது என்ன…

அல்லேலூயா... ஜெய் ஸ்ரீராம்....  சாதித்தது என்ன... "அல்லேலூயா" கோஷமிட்ட இத்தாலியை சேர்ந்த ராபர்ட். டி .நொபிலி என்பவர் தான் தமிழில் உரைநடையை உருவாக்க விதையாக இருந்தவர். "அல்லேலூயா" கோஷமிட்ட கான்ஸ்டைன்டின் ஜோசப் பெஸ்கிதான் தேம்பாவணியை…

மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா…!

முசிறியில் மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா. முசிறி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி…

ஆட்சி வேட்டிக்குள் புகுந்த அவுட்சோர்ஸ் ஓணான்கள் !

கலைஞருக்கு நினைவுச் சின்னமாக, மெரீனா அருகே கடலில் பேனா வைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பேனா வச்சா உடைச்சிடுவேன்னு பேசிய வீடியோ வைரலானது. கூட்டம் நடந்த இடம்…

இரவில் மறியல் செய்த பருத்தி விவசாயிகள் – புறக்கணித்த தாசில்தார் – சமாதானப்…

துறையூரில் சாலை மறியல் செய்த பருத்தி விவசாயிகளை புறக்கணித்த தாசில்தார். முசிறி டிஎஸ்பி சமாதானப் பேச்சுவார்த்தை. திருச்சி மாவட்டம், துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் .இதில்…

கலெக்டரிடம் பத்திரிகையாளர்களின் மனைவிகள் கண்ணீருடன் மனு !

திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த 57 பேர் நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ஒவ்வொருவரும் ரூ. 92,769 செலுத்தியுள்ளார்கள்.…

உறையூர் பகுதியில் போதை பொருள் விற்பனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு !

உறையூர் பகுதியில் போதை பொருள் விற்பனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள ஆய்வு! உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை மருந்து, மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று…