பொருளாதார நெருக்கடியில் இலங்கை!

பொருளாதார நெருக்கடியில் இலங்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மகிந்திர ராஜபக்சே மந்திரி சபையில் இருந்த 36 மந்திரிகள் உட்பட மகிந்திராவும் பதவி விலகும் கடிதத்தை அதிபர் கோட்டபய ராஜபக்சேவிடம் கொடுத்தனர்.…

காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ ! குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..!

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..! முதன்முறையாக கல்லூரியில் படிக்கும்போது 2007-ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறினோம். அப்போது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், மலை மேல் உள்ள சுயம்பு சிவலிங்கமும் ஒரு சாதாரண வழிபாட்டுத்…

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு !

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு இரட்டைக் குதிரை சவாரி ஊர்போய் சேராது’.. என்ற கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்பைப் பயில, பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ்குமார் அனுமதி வழங்கியுள்ள…

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..!

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..! தமிழகத்தில் மலைகளும், ஆற்றுப்படுகைகளும், கனிமங்கள் உள்ள கடலோரப் படுகைகளும் நாளும், பொழுதும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன..! ஆட்சி மாறியும், காட்சி மாறாமல் கொள்ளை தொடர்கிறது!…

பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.

பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!. திருச்சி மாவட்டம் , துறையூர் , உப்பிலியபுரம் , பச்சமலைப் பகுதியில் சரக்கு மற்றும் போதைப் புகையிலை, பாக்கு விற்பனை அமோகமாக நடப்பதால் அப்பகுதி மாணவ- மாணவிகள், பயணிகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக…

40 மா.செ.க்களுக்கு சிக்கல் -அதிமுகவில் பரபரப்பு !

வில்லங்கமாகும் அதிமுக மா.செ.க்கள் விவகாரம்..! தேர்தல் என்றால் பெரும் வில்லங்கம் ஏற்படும் என்பதால் ஏற்கனவே இருந்த மா.செ.க்களையே மீண்டும் மா.செ.க்களாக அறிவித்து மாவட்டச் செயலாளர் தேர்வினை முடித்திருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் இந்த…

தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல…

தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல... திருச்சியில் “களம்” இலக்கிய அமைப்பு, கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கலை, இலக்கிய நிகழ்வுகளை தொய்வின்றி சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக சமீபத்தில், ஒரிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர்…

“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை !

“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ், பணத்திற்கு ஆசைப்பட்டு டபுளிங் பிசினஸ் செய்து மாட்டிக் கொள்ளும் போது அவர் வைத்திருந்த தள்ளுவண்டியையும் போலீஸார் பறிமுதல் செய்து விடுவார்கள்.…

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது ! கடந்த சில நாட்களாக ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினமும்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.…