பள்ளிக்கல்வியை காவு வாங்கத்துடிக்கும் அரசியலைப் பற்றி பேசும் விழா !
மாலை 5 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அரங்கம் நிரம்பி வழிந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களுக்கு முன்பாக பவ்யமாக அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போலவே, இருக்கைகள் அனைத்தையும்…