Browsing Tag

அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வியை காவு வாங்கத்துடிக்கும் அரசியலைப் பற்றி பேசும் விழா !

மாலை 5 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அரங்கம் நிரம்பி வழிந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களுக்கு முன்பாக பவ்யமாக அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போலவே, இருக்கைகள் அனைத்தையும்…

திருச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், திருச்சி  மாநகர கழகச்…

திருச்சி – காட்டூர் – பாலாஜி நகர் ”திருவள்ளுவர் நாள்” விழாவில்  கலந்துகொண்டு சிறபித்த…

பாலாஜி நகரில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் கருத்துக்குக் கதை சொல்லுதல், நாட்டுப்புற பாடல்கள் பாடும்....

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

”அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு இவர்களைப் போன்ற நாலு அரசு அதிகாரிகள் இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

கல்வியா … ? செல்வமா … ? மானமா … ? காசு தான் எல்லாமே ! பணியிட மாறுதல் கலந்தாய்வு சர்ச்சையில்…

கல்வியா … ? செல்வமா … ? மானமா … ?  காசுதான் எல்லாமே ! பணியிட மாறுதல் கலந்தாய்வு சர்ச்சையில் பள்ளிக்கல்வித்துறை ! -  பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு சிக்கல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை-9 அன்று விசாரணைக்கு வரும்…

அமைச்சர் கொடுக்கும் உத்தரவு ! காற்றில் பறக்க விடும் அதிகாரிகள் ! பரிதவிக்கும் ஆசிரியர்கள் !

அமைச்சர் கொடுக்கும் உத்தரவு ! காற்றில் பறக்க விடும் அதிகாரிகள் ! பரிதவிக்கும் ஆசிரியர்கள் ! ”நவம்பர் 1 முதல் ஆசிரியர்கள், ஆசிரியர் வருகைப்பதிவு & மாணவர்கள் வருகைப் பதிவு தவிர வேறு எந்த பதிவுகளும் செய்ய வேண்டாம்.” என்று…