தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறேன். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன், என்கிறார் குவாரி ஓனர் சரவணக்குமார்.
உதயசந்திரன் ஐஏஎஸ் குறித்து முதன் முதலாக நம்முடைய அங்குசம் இதழில் கடந்த ஆண்டு 2022 ஜீன் மாதம் 22 ம் தேதி எழுதிய கட்டுரையை தற்போது மீள் பதிவாக தருகிறோம்.
முதல்வரின் நம்பிக்கையை உடைத்த உதய சந்திரன் ஐஏஎஸ். !
உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கடந்த ஒரு…