Browsing Tag

அரசு பள்ளிகள்

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை, தற்போது கல்விக்கும் கேரண்டி ….. பள்ளிகல்வித்துறை அமைச்சர்

ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள்.  அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல;

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின்

பள்ளி மாணவா்களை குழந்தை தொழிலாளா்களாக உருவாக்கும் அரசு பள்ளி அட்மிஷன் !

அட்மிஷன் போட வரும் பெற்றோரை ஒருமையில் பேசுவது, நாற்காலி கொடுக்க மறுப்பது, பயமுறுத்தும் தொனியில் பேசுவது  போன்ற சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும்

நீதிபதியின் பிள்ளைகளுக்கும்  அட்மிசன் ! இருமடங்கான மாணவர் சேர்க்கை ! அசத்தும் அரசுப்பள்ளிகள் !

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகளில்

தலைமையாசிரியர்கள் தலையில் ‘சுமையை’ ஏற்றிய கல்வித்துறை அதிகாரிகள் !

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 101 பள்ளிகள் உள்ளன.

அரசு பள்ளி ஆசிாியா்கள், மாணவா்கள் மீது அவதூறு பரப்பும் பத்திரிக்கை! கண்டம் தொிவிக்கும் ஆசிாியா்…

் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 - 2025 தேதியில் ஒரு கார்ட்டூன்

”PM YASASVI Postmatric Scholarship” மூலம் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ./சீ.ம மாணவ

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்”

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்” ! எங்கே போய்க் கொண்டிருக்கிறது, பள்ளிக் கல்வித்துறை ? -  சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்தும், அரசுப்பள்ளிகளே…

பொக்கிஷமான கடிதம் இது ! இது தான் இலக்கியம் எனக்கு !

எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.

டீம் விசிட் என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கிறாரா ? – மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி சிவக்குமார்…

ஏதோ குற்றவாளியை தேடிப் பிடிக்க கிளம்பி போற மாதிரி, முப்பது நாப்பது பேரை கூட்டிகிட்டு, ஒவ்வொரு ஒன்றியமா ‘டீம் விசிட்’னு இவரு பன்ற அலப்பறை தாங்கலை”னு புலம்புகிறார்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.