Browsing Tag

அரசு பேருந்து

அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !

தனது சொந்தப் பணம் ரூ.5 இலட்சத்தை செலவு செய்து அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வினா-விடை புத்தகத்தை அச்சிட்டு விநியோகித்திருக்கிறார்.

வெற்றிப்( பஸ்)படிக்கட்டை விரட்டி பிடித்த மாணவி சுஹாசினி !

தேர்வு நாளன்று  நிற்காமல் சென்ற அரசு பேருந்தை , பின் தொடர்ந்து ஓடிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? நன்றி கூறிய அரசு பள்ளி மாணவா்கள்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 'சிறப்புப் பேருந்து வசதி' இயக்கப்பட்டிருக்கிறது.

தேனி- அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடந்துநர்

மயங்கி விழுந்த பெண்ணை 108 ஆம்புலன்சுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு நிலையில் காலதாமதம் ஏற்பட்டதால, உடனடியக அரசு

சாலை தடுப்புகளை தூக்கி எறிந்த  அரசு பேருந்து ! அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பிய பயணிகள் !

பேருந்தின் முன்பக்கம் இருந்த வீல் இரண்டு டயருடன் தனியாக பிரிந்து சென்றதுடன் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக சேதம்.

ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க – நெகிழ வைத்த அரசு பேருந்து டிரைவர் ! அமைச்சரே தயவு செய்து…

இப்போது நிறுத்தப்பட்ட இடம் இருள்சூழ்ந்த இடமாக இருந்த நிலையில், பணிமுடித்து திரும்பிய பெண்களும், குறிப்பாக இளம்பெண்கள் சிலரும் பதட்டமான மனநிலைக்கு ஆளாகினர்.

நட்டத்தில் ஓடுதா போக்குவரத்து கழகங்கள்?

நட்டத்தில் ஓடுதா போக்குவரத்து கழகங்கள்? போக்குவரத்து கழகங்களின் நிலை குறித்தும், வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை என்ன என்பது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் துண்டறிக்கை ஒன்றை…

பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப் – டிராப்” … அரசுப்…

பெண்கள் நின்றால் ”பெப்பே” … ஊர்க்காரன் என்றால் தெருமுனையிலேயே ”பிக்கப் - டிராப்” … அரசுப் பேருந்து ஓட்டுநரின் அடாவடி ! “ஊர்க்காரன் சொந்தக்காரன் பஸ்ல வந்தா, அவங்க ஏரியாவிலேயே பஸ்ஸ நிப்பாட்டுராரு. வேலைக்கு போற பெண்கள் பஸ்டாப்பில் நின்னாலும்…

அரசு பேருந்துகளில் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு அறிமுகம்!

அரசு பேருந்துகளில் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு அறிமுகம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் நகர்ப் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு’ திட்டத்தை தஞ்சாவூர் புதிய…

அரசு பஸ்களில் அலட்சியம்…. டிரைவர்கள் சலித்துக்கொள்வது ஏன்?

அரசு நிர்வாகத்தை ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வரும் கோப்புகளில் மட்டும் கையெழுத்து போட்டால் போதும் என்று பல அமைச்சர்கள் ஓய்ந்துவிட்டனர். கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று நிதி அமைச்சர் பிடிஆர் தரவுகளோடு கருத்துச்…