பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை!
தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை…
இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான்…
யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே... தடங்களைத் தேடி... காட்டுயிர் பயணம் - 2
இந்தியாவில் யானை அழிவின் விளம்பில் உள்ள உயிரினம். தமிழ்நாட்டில் வெறும் 2961 யானைகள் மட்டுமே உள்ளதாக கடைசியாக எடுத்த கணக்கெடுப்பில்…