Browsing Tag

உய்யகொண்டான் தொடர்

கரை ஆக்கிரமிப்புகளை என்ன செய்யும் மாநகராட்சி

வா நண்பா ஏன் இவ்வளவு தாமதமா வந்திருக்க. நீ வேற.. வர்ர வழில செம மழை. பத்தாக்குறைக்கு அங்கங்க தெப்பக்குளம் போல தண்ணீர்தேக்கம் வேற. அதான் லேட்டாயிருச்சு. அப்படியா ! நீங்க என்னை ஒழுங்க வச்சிருந்தா மழைத்தண்ணீ ஏன் ரோட்ல நிக்கப்போகுது. சரி…

அழகுபடுத்துவது, சுத்தப்படுத்துவதாகுமா?

என்ன நண்பா, இந்த வாரம் காலைல 6 மணிக்கெல்லாம் வந்துட்ட? இல்ல, ‘சிட்டிசன் பார் உய்யங்கொண்டான்’ (Citizen For Uyyakondan) குழு காலை 6.30 மணியிலேயிருந்து உன்னை சுத்தம் செய்வதா பேஸ்புக்ல போட்டுருந்தாங்க, அதான் முன்னாடியே வந்துட்டேன். ஓ!…