Browsing Tag

கே.என்.நேரு

ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை ! அமைச்சருக்கு நன்றி தொிவித்த திருச்சி வழக்கறிஞர்கள் !

 ரூ. 50 லட்சம் செலவில் பணிகளை தொடங்கிய அமைச்சர் கே.என். நேருவுக்கு வழக்கறிஞர்கள்  சார்பாக நன்றிகள் தொிவித்துள்ளனா்

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகளுக்காக திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ….

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை  திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது.

மாணவர்களின் உயர்கல்விக்கும், எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் -உதயநிதி ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேனிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா சமீபத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.

திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் !

பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா 2025 மே 9 ஆம்  தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

தொழிலாளியாய் வாழ்ந்த முதலாளி !

“முதலாளிதான் கடைசிதொழிலாளி என்ற பாடத்தை கற்றுத் தந்தவர் அப்பா” என்கிறார், மற்றொரு மகன் சரத். தந்தைக்காக கூடிய கூட்டத்தை பார்த்து மனம்நெகிழ நன்றி தெரிவிக்கிறார்

கே.என்.ராமஜெயம் சிலைக்கு எம்.பி. கே.என். அருண் –  அமைச்சர் அன்பில் மகேஸ் – நிர்வாகிகள்…

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின்...

திருச்சி – மழைநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் கே.என்.நேரு

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை ராட்சத மோட்டார் பம்புகளை வைத்து, மழைநீரை வெளியேற்றும் பணியில்...

பிறந்தநாள் விழா காணும் … மன்னிக்கதெரிந்த மாமனிதரே!

மலைக்கோட்டைமண்ணில் முடிசூடாமன்னாக வலம்வந்து மக்கள் பிரச்சனைகளுக்கும் கழகதொண்டர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும்..