Browsing Tag

சென்பா

அவனும் அவளும் – தொடர் – 5

ஒரு அஞ்சு நிமிஷத்துல என்னைய என்கிட்ட இருந்து திருடி , பிரச்சினை முடிஞ்சது'ன்னு சொல்லிட்டு போறான் . அவனுக்கு மனுசத் தன்மைன்னா என்னன்னே தெரியலை . அவன் பேச்சை போய் நான் கேக்கலாமா ! .... அவனை எதிர்க்க முடியாம , அவன் பிடியில் அகப்பட்டு , அவன்…

அவனும் அவளும் – தொடர் – 4

அவனும் அவளும் - தொடர் - 4 யாருக்கிட்டயும் சொல்ல முடியாம , மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா , அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு , கூனிக்குறுகி கடைசியில் அந்த வார்த்தையை சொல்றா , " நான் முழுகாம இருக்கேன் ! " ன்னு ....…