திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !
பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியவையல்ல. காலம் காலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு