Browsing Tag

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா - திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்கு கோவில் கலை எனும் சான்றிதழ் வகுப்புத் தொடக்கவிழா நடைபெற்றது. இரண்டாம்…

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

படைப்பிலக்கியப் பயிலரங்கமும்… புல்லாங்குழல்களான மூங்கில்களும்!

படைப்பிலக்கியப் பயிலரங்கமும்... புல்லாங்குழல்களான மூங்கில்களும்! திருச்சி தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை ஏற்பாட்டில், ”படைப்பிலக்கியப் பயிலரங்கு” ஜனவரி-08,09 ஆகிய இருநாட்கள் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில்…