இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும் சத்திரம் அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட பின அது அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் ரோடு (ரயில்வே ஸ்டேஷன் சாலை) பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களை
தொகுதியில் எங்கு பராமரிப்பு பணிகள், தூர்வாறும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட சென்றாலும், வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ.
ஸ்ரீரங்கம் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலத்தின் அலட்சியம் அல்ல; அபாயம் நிறைந்த ஆற்றில் தண்டனையின் பெயரில் அம்மாணவர்களை இறங்கச் சொன்னது குருகுலம். இது கொலைக்குற்றத்துக்கு நிகரானது.