கர்ப்பிணி பெண் சந்தேக மரணம்.. மழுப்பும் மன்னார்குடி அரசு மருத்துவமனை!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் சுவாமிநாதன் தெருவில் வசிப்பவர் வீரமணி. வயது 37. இவர் ஓரு சலவைத் தொழிலாளி. இவருக்கு ராணி, வயது 30 என்ற மனைவியும், 4 வயதில் ஓரு பெண் குழந்தையும் உள்ளது. வீரமணி மணைவி ராணி…