Browsing Tag

மொழிப்பற்று

“உயிர்” என்னும் “தமிழ்” இல்லையே… பிணம்.

உயிர் இருக்கும் வரை ஒருவனுக்கு தாய், தந்தை, அண்ணன், அக்கா எல்லாம். உயிர் இல்லையெனில்?? அவனை என்ன என்று அழைக்கிறோம்? ``பிணம்'' (பொணம்) என்றுதான் சொல்வோம்.

“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”

“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்” தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மரபிலக்கியத்தை வெறும் கவிதைகளாக எழுதுவது மட்டும் மரபுக்கவிதையல்ல. தமிழனின் வாழ்க்கை நெறிமுறைகளை கலாச்சார, பண்பாட்டினை, சமூக, அரசியலை அடுத்த…