Browsing Tag

விருதுநகர் செய்திகள்

முதல் முறையாக முன்மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத  குப்பைகளை பிரிப்பதற்கு மாவட்டத்திலேயே முன்மாதிரியான முயற்சியை எடுத்து பொதுமக்கள்

சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழா பாதியிலேயே நிறுத்தம்!

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத் திருவிழாவில், வழக்கம்போல் தேர் கோவில் எதிரே நிறுத்தப்படுவது நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!

சாத்தூரில் பால் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

சிபிஐக்கு மாறி ஏழு வருஷமாச்சு ! ஜவ்வாக இழுக்கும் பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்கு !

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கம்பெனிதான் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட். 2008 இல் தனது சொந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில்,

விடுதி காப்பாளர் மீது வாகனம் ஏறி உடல் நசுங்கி பலி !

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, இருக்கன்குடி கோவிலில் தனியாருக்கு சொந்தமான தங்கும்  விடுதி காவலராக பணிபுரிந்து வரும்,

விருதுநகர் : உயிர்பலி வாங்கத் துடிக்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் !

ஆபத்து நிறைந்த வேலை என்று தெரிந்தும் வேறு வழியின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உயிரைக்

5 ரூபாய்க்கு 3 டி – சர்ட் அதிரடி ஆஃபர் ! அலைமோதிய கூட்டம் ! விளம்பரம் படுத்தும் பாடு !

சாத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட ஆடையகத்தில் 5 ரூபாய்க்கு 3 டி-சர்ட்  அதிரடி ஆஃபரில் தருவதாக அறிவித்ததையடுத்து, கடை முன்பாக இளைஞர்கள் பலரும் குவிந்து

ரூ.3 ஆயிரம் கடனுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தாளர் மற்றும் சார் பதிவாளர் கைது!

கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்டுவதற்காக 1982-ல் ரூ. 3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இவர் பெற்ற கடனின் தொகை கடந்த 1990-ல் தள்ளுபடி

ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் !

தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் சட்ட விரோத நடவடிக்கை போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 3 பேர் உடல் சிதறி பலி 5 பேர் படுகாயம் !

விபத்தில் M.சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த, கலைச்செல்வி (33), மாரியம்மாள் (58), கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த, திருவாய்மொழி (45) ஆகிய 3 நபர்கள்